தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனம் ஏமாற்றிய பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் சனியன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தை முற்று கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனம் ஏமாற்றிய பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் சனியன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தை முற்று கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.